<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
		>
<channel>
	<title>வெஜிடேரியனிசம் குறித்த மறுமொழிகள்</title>
	<atom:link href="http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/</link>
	<description>பயனுள்ள தகவல் ஏதாவது எழுதலாம்னு தான்</description>
	<lastBuildDate>Tue, 27 Oct 2009 11:40:40 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.com/</generator>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
		<item>
		<title>Anonymous இவரால் </title>
		<link>http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comment-548</link>
		<dc:creator>Anonymous</dc:creator>
		<pubDate>Wed, 24 Jan 2007 05:34:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comment-548</guid>
		<description>சீனு,&lt;br/&gt;  நல்ல பதிவு :) &lt;br/&gt;&lt;br/&gt;கல்வெட்டு,&lt;br/&gt;  உங்களின் பின்னூட்டம் அருமையாக இருக்கிறது, தேவை, இருக்கும் இடம், இவற்றை உத்தேசித்து கூடியவரை அடுத்த உயிரைத் தொல்லை செய்யாமல் இருக்க வேண்டும் என்பது உண்மை தான்.&lt;br/&gt;&lt;br/&gt;  நான் சுத்த சைவம். வெளிநாட்டுக்குப் போன போது அதனால் கூட வந்த நண்பர்களின் உயிரை வாங்கி சைவம் சாப்பிட வைத்ததைத் தவிர இன்றும் வேறு எந்த உயிரையும் அனாவசியமாக வாங்காமல் இருக்கிறேன்.&lt;br/&gt;&lt;br/&gt;  பட்டு நெய்வதில் உள்ள உயிர்க்கொலை தெரிந்தபின், பதினைந்து வயதில் பட்டை விட்டுவிட்டேன். முத்துக்கள் பற்றி இன்றுவரை யோசித்ததில்லை. இப்போது தான் அதைப் பற்றித் தோன்றுகிறது. இனி அவற்றை வாங்குவதையும் விட வேண்டியது தான்.&lt;br/&gt;&lt;br/&gt;   சர்வேசன் அவர்களின் பதிவில் சொன்னது போல், தோல் என்று பயன்படுத்துவது ஷூவும் பர்ஸும் தான். அடுத்த முறை அவை வாங்கும் போதும் கவனமாக செயற்கை லெதர், ரெக்ஸின் ஏதும் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்..</description>
		<content:encoded><![CDATA[<p>சீனு,<br />  நல்ல பதிவு <img src='http://s.wordpress.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  </p>
<p>கல்வெட்டு,<br />  உங்களின் பின்னூட்டம் அருமையாக இருக்கிறது, தேவை, இருக்கும் இடம், இவற்றை உத்தேசித்து கூடியவரை அடுத்த உயிரைத் தொல்லை செய்யாமல் இருக்க வேண்டும் என்பது உண்மை தான்.</p>
<p>  நான் சுத்த சைவம். வெளிநாட்டுக்குப் போன போது அதனால் கூட வந்த நண்பர்களின் உயிரை வாங்கி சைவம் சாப்பிட வைத்ததைத் தவிர இன்றும் வேறு எந்த உயிரையும் அனாவசியமாக வாங்காமல் இருக்கிறேன்.</p>
<p>  பட்டு நெய்வதில் உள்ள உயிர்க்கொலை தெரிந்தபின், பதினைந்து வயதில் பட்டை விட்டுவிட்டேன். முத்துக்கள் பற்றி இன்றுவரை யோசித்ததில்லை. இப்போது தான் அதைப் பற்றித் தோன்றுகிறது. இனி அவற்றை வாங்குவதையும் விட வேண்டியது தான்.</p>
<p>   சர்வேசன் அவர்களின் பதிவில் சொன்னது போல், தோல் என்று பயன்படுத்துவது ஷூவும் பர்ஸும் தான். அடுத்த முறை அவை வாங்கும் போதும் கவனமாக செயற்கை லெதர், ரெக்ஸின் ஏதும் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்..</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>சீனு இவரால் </title>
		<link>http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comment-544</link>
		<dc:creator>சீனு</dc:creator>
		<pubDate>Thu, 18 Jan 2007 06:25:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comment-544</guid>
		<description>Johan-Paris,&lt;br/&gt;&lt;br/&gt;நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நாங்கள் என்னவோ குஜராத்தில் நடந்ததையெல்லாம் சப்போர்ட் செய்கிறோம் என்பது போல உள்ளது. அது உங்கள் பார்வை.&lt;br/&gt;&lt;br/&gt;//இந்தியத் துணைக்கண்டத்தைத் தவிர உலகில் மாமிசம் கூடாது; எனும் கொள்கையுடையோர் உண்டா?//&lt;br/&gt;&lt;br/&gt;ம்ம்...உலகில் கணிசமானவர்கள் அசைவம் கூடாது என்று கொடிபிடிப்பவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இயற்கையின் ஊடே மட்டுமே வாழ்வோம் என்று விடாப்பிடியாக வாழ்பவர்களும் உண்டு. சமீபத்தில் ஆ.வி.யில் வந்த ஒரு கட்டுரை. அவர்கள் பெயர் தெரியவில்லை.&lt;br/&gt;&lt;br/&gt;//இன்று ...எதைச்சாப்பிட்டாலும் நோய் வரும்; இன்றைய மரக்கறிகளும் ,பழங்களுமே நச்சுத் தன்மையுடையவையே!!//&lt;br/&gt;&lt;br/&gt;ஒரு நச்சை தவிர்ப்பதற்காக மற்றொரு நச்சை எடுத்துக் கொள்வீர்களா என்ன?&lt;br/&gt;&lt;br/&gt;//எஸ்கிமோவும்;மங்கோலியரும்..கோதுமைக்கும்,நெல்லுக்கும் கத்தரிக்காயுக்கும் எங்கே போவது.//&lt;br/&gt;&lt;br/&gt;கல்வெட்டு சொல்வதை படியுங்கள்.&lt;br/&gt;&quot;கடலுக்கு அருகில் வாழ்பவனுக்கு மீன் தான் பிரதான உணவு. அவனைப் போய் நெய் சாப்பிடு என்றால் எப்படி?&quot;&lt;br/&gt;&quot;உயிர் வாழ்வதற்காக மனிதன் காய் கறி சாப்பிடுவதா அல்லது கழுதையை சாப்பிடுவதா என்பதை அவன் வாழும் இடம்தான் தீர்மானிக்கிறது.எல்லாம் கிடைக்கும்போது எதைச் சாப்பிடலாம் என்பது அவரவர் விருப்பம்.&quot;&lt;br/&gt;&lt;br/&gt;//முதல் இந்திய சமுதாயமாகிய நாம் மனிதனை மனிதனாக மதிப்பதைப் பழகட்டும். அதற்குப் பின் என்ன?? சாப்பிடுவது, உடுப்பது என்பதை யோசிப்போம்.//&lt;br/&gt;&lt;br/&gt;அப்படிப் பார்த்தால் நீங்களும் நானும் மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக் கொடுப்பதை தவிர்த்து வேறு எதுவும் எழுத முடியாது Johan-Paris. இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இருப்பது போல நீங்கள் கூறினாலும், இரண்டின் context-ம் வெவ்வேறானது என்றே &#039;எனக்கு&#039; தோன்றுகிறது.&lt;br/&gt;&lt;br/&gt;மேலே கல்வெட்டுக்கு கூறியதை தான் உங்களுக்கும் கூறுகிறேன் Johan-Paris.</description>
		<content:encoded><![CDATA[<p>Johan-Paris,</p>
<p>நீங்கள் சொல்வதைப் பார்த்தால், நாங்கள் என்னவோ குஜராத்தில் நடந்ததையெல்லாம் சப்போர்ட் செய்கிறோம் என்பது போல உள்ளது. அது உங்கள் பார்வை.</p>
<p>//இந்தியத் துணைக்கண்டத்தைத் தவிர உலகில் மாமிசம் கூடாது; எனும் கொள்கையுடையோர் உண்டா?//</p>
<p>ம்ம்&#8230;உலகில் கணிசமானவர்கள் அசைவம் கூடாது என்று கொடிபிடிப்பவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இயற்கையின் ஊடே மட்டுமே வாழ்வோம் என்று விடாப்பிடியாக வாழ்பவர்களும் உண்டு. சமீபத்தில் ஆ.வி.யில் வந்த ஒரு கட்டுரை. அவர்கள் பெயர் தெரியவில்லை.</p>
<p>//இன்று &#8230;எதைச்சாப்பிட்டாலும் நோய் வரும்; இன்றைய மரக்கறிகளும் ,பழங்களுமே நச்சுத் தன்மையுடையவையே!!//</p>
<p>ஒரு நச்சை தவிர்ப்பதற்காக மற்றொரு நச்சை எடுத்துக் கொள்வீர்களா என்ன?</p>
<p>//எஸ்கிமோவும்;மங்கோலியரும்..கோதுமைக்கும்,நெல்லுக்கும் கத்தரிக்காயுக்கும் எங்கே போவது.//</p>
<p>கல்வெட்டு சொல்வதை படியுங்கள்.<br />&#8220;கடலுக்கு அருகில் வாழ்பவனுக்கு மீன் தான் பிரதான உணவு. அவனைப் போய் நெய் சாப்பிடு என்றால் எப்படி?&#8221;<br />&#8220;உயிர் வாழ்வதற்காக மனிதன் காய் கறி சாப்பிடுவதா அல்லது கழுதையை சாப்பிடுவதா என்பதை அவன் வாழும் இடம்தான் தீர்மானிக்கிறது.எல்லாம் கிடைக்கும்போது எதைச் சாப்பிடலாம் என்பது அவரவர் விருப்பம்.&#8221;</p>
<p>//முதல் இந்திய சமுதாயமாகிய நாம் மனிதனை மனிதனாக மதிப்பதைப் பழகட்டும். அதற்குப் பின் என்ன?? சாப்பிடுவது, உடுப்பது என்பதை யோசிப்போம்.//</p>
<p>அப்படிப் பார்த்தால் நீங்களும் நானும் மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக் கொடுப்பதை தவிர்த்து வேறு எதுவும் எழுத முடியாது Johan-Paris. இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இருப்பது போல நீங்கள் கூறினாலும், இரண்டின் context-ம் வெவ்வேறானது என்றே &#8216;எனக்கு&#8217; தோன்றுகிறது.</p>
<p>மேலே கல்வெட்டுக்கு கூறியதை தான் உங்களுக்கும் கூறுகிறேன் Johan-Paris.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>சீனு இவரால் </title>
		<link>http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comment-543</link>
		<dc:creator>சீனு</dc:creator>
		<pubDate>Wed, 17 Jan 2007 14:35:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comment-543</guid>
		<description>//அதுக்காக சந்நியாசிக போக விரும்பல (அட நம்புங்க) குறைந்த பட்சம் இந்த பட்டு மேட்டரிலாவது பாவம் பண்ணாமல் இருக்கலாம் என்றுதான்//&lt;br/&gt;&lt;br/&gt;இது...இது...இதுதாங்க வேண்டும். மகாத்மாவாக மாற அறைகூவல் விடுக்கவில்லை. மனிதனாகவேணும் இருப்போமே என்று தான். செய்யும் தவறை குறைத்துக் கொள்ளவேண்டும் என்பது முதல் நிலை. தவறே செய்யக்கூடாது என்பது அடுத்த நிலை. ஒவ்வொரு நிலையாகத்தான் கடக்க வேண்டும்.</description>
		<content:encoded><![CDATA[<p>//அதுக்காக சந்நியாசிக போக விரும்பல (அட நம்புங்க) குறைந்த பட்சம் இந்த பட்டு மேட்டரிலாவது பாவம் பண்ணாமல் இருக்கலாம் என்றுதான்//</p>
<p>இது&#8230;இது&#8230;இதுதாங்க வேண்டும். மகாத்மாவாக மாற அறைகூவல் விடுக்கவில்லை. மனிதனாகவேணும் இருப்போமே என்று தான். செய்யும் தவறை குறைத்துக் கொள்ளவேண்டும் என்பது முதல் நிலை. தவறே செய்யக்கூடாது என்பது அடுத்த நிலை. ஒவ்வொரு நிலையாகத்தான் கடக்க வேண்டும்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Anonymous இவரால் </title>
		<link>http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comment-542</link>
		<dc:creator>Anonymous</dc:creator>
		<pubDate>Wed, 17 Jan 2007 14:28:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comment-542</guid>
		<description>சீனு!&lt;br/&gt;புலாலுண்ணாமைக்கு முதல் கொல்லாமை, அதுவும் சகமனித உயிரையும் கொல்லாமை என்னும் கொள்கையும் வேண்டும். குஜாரத்தில் சில வருடங்களுக்கு முன் மாட்டை வெட்டிச் சாப்பிட்ட 4 ஹரிசன்கள் கொல்லப்பட்டதை ,அதுவும் ஊரவர் முன் வைத்து அடித்துக் கொல்லப்பட்டதையும் நீங்கள் படித்திருப்பீர்கள். அதைச் சரியென்றதும் நம்ம நாட்டு நீதிபதிதான்!!&lt;br/&gt;ஐயா!! ஆட்டுக்கும்,கோழிக்கும்,மாட்டுக்கும் இருக்கும் உணர்வை எங்களுக்குப் போதிக்கும் பெரியோர்களே!!&lt;br/&gt;மனிதனுக்கு இருக்கும் உணர்வை முதல் படிக்க சிறு முயற்சி எடுங்கள்!!!&lt;br/&gt;நீ காலால் பிறந்தவன் கீழானவன் என்பது, கொல்வதிலும் கொடியதாக சம்பத்தப்பட்டவரைத் தாக்குகிறது.உங்களுக்குப் புரியவில்லையா,?&lt;br/&gt;நிற்க !&lt;br/&gt;மனித சமுதாயம் காலாதிகாலமாக புலாலுண்ணிதான்.ஆனால் அன்றைய மனிதன் உடல் உழைப்பால் உழைச்சதையையும், கொழுப்பையும் கரைத்தான்;&lt;br/&gt;இன்றையவர்கள் உடல் உழைப்புக் குறைந்தவர்கள்...அதன் பாதிப்பே பல இருதயவியாதிகள்; அமேசன் காட்டுக்குள்ளும்;இந்தோனெசிய;ஆபிரிக்கக் காட்டுக்குள்ளும் இன்றும் நாகரீகத்தில் சுவடுதெரியாமல்; உடம்பில் எதையும் மறைக்காத ஒழிவுமறைவற்ற  பழங்குடி மக்கள் ,வேட்டையே பிரதான தொழில் கால்நடை வளர்ப்பு பக்கத்தொழில் அவர்களில் 80 வயதைக்கடந்த முதியோர் பலர் உள்ளார்கள். மாமிசம் அவர்களைக் கொல்லவில்லை.மகிழ்வுடன் பலகாலம் வாழ்கிறார்கள்.&lt;br/&gt;இந்தியத் துணைக்கண்டத்தைத் தவிர உலகில் மாமிசம் கூடாது; எனும் கொள்கையுடையோர் உண்டா?,&lt;br/&gt;அவர்கள் எல்லாம் சொற்ப வயதில் செத்தாவிட்டார்கள். அவர்கள் தானே நம்மை வந்து 400 வருடங்களுக்கு மேல் அடிமையாக வைத்திருந்தார்கள். இன்றைய நவீனங்கள் அவர்கள் மாமிசம் சாப்பிட்டு உலகுக்குப் போட்ட பிச்சை.&lt;br/&gt;அதனால் நான் என்ன சாப்பிடுகிறோம் என்பதல்ல பிரச்சனை. எந்த அளவு உடல் உழைத்து கலோரியை எரிக்கிறோம் என்பதே!! பிரச்சனை.&lt;br/&gt;இன்று ...எதைச்சாப்பிட்டாலும் நோய் வரும்; இன்றைய மரக்கறிகளும் ,பழங்களுமே நச்சுத் தன்மையுடையவையே!!&lt;br/&gt;காற்றுக்கூட சுத்தமில்லை. இதையெல்லாம் யோசித்தால் ;சட்டையைக் கிழித்துக் கொண்டு தெருவில் ஓட வேண்டும்.&lt;br/&gt;அதனால் மரக்கறி உணவு சாப்பிட ஆசைப்படுவதோ;அதைப் பழக்கமாக உடையதோ உங்கள் தனிப்பட்ட விரும்பமாக இருக்கட்டும்.&lt;br/&gt;இவற்றைப் பொதுமைப் படுத்த முயலவேண்டாம்&lt;br/&gt;மனிதன் தன் வாழ்விடத்துக்கமைய தன் உணவை நிர்ணயிக்க வேண்டியுள்ளது.எஸ்கிமோவும்;மங்கோலியரும்..கோதுமைக்கும்,நெல்லுக்கும் கத்தரிக்காயுக்கும் எங்கே போவது.&lt;br/&gt;முதல் இந்திய சமுதாயமாகிய நாம் மனிதனை மனிதனாக மதிப்பதைப் பழகட்டும். அதற்குப் பின் என்ன?? சாப்பிடுவது, உடுப்பது என்பதை யோசிப்போம்.&lt;br/&gt;யோகன் பாரிஸ்</description>
		<content:encoded><![CDATA[<p>சீனு!<br />புலாலுண்ணாமைக்கு முதல் கொல்லாமை, அதுவும் சகமனித உயிரையும் கொல்லாமை என்னும் கொள்கையும் வேண்டும். குஜாரத்தில் சில வருடங்களுக்கு முன் மாட்டை வெட்டிச் சாப்பிட்ட 4 ஹரிசன்கள் கொல்லப்பட்டதை ,அதுவும் ஊரவர் முன் வைத்து அடித்துக் கொல்லப்பட்டதையும் நீங்கள் படித்திருப்பீர்கள். அதைச் சரியென்றதும் நம்ம நாட்டு நீதிபதிதான்!!<br />ஐயா!! ஆட்டுக்கும்,கோழிக்கும்,மாட்டுக்கும் இருக்கும் உணர்வை எங்களுக்குப் போதிக்கும் பெரியோர்களே!!<br />மனிதனுக்கு இருக்கும் உணர்வை முதல் படிக்க சிறு முயற்சி எடுங்கள்!!!<br />நீ காலால் பிறந்தவன் கீழானவன் என்பது, கொல்வதிலும் கொடியதாக சம்பத்தப்பட்டவரைத் தாக்குகிறது.உங்களுக்குப் புரியவில்லையா,?<br />நிற்க !<br />மனித சமுதாயம் காலாதிகாலமாக புலாலுண்ணிதான்.ஆனால் அன்றைய மனிதன் உடல் உழைப்பால் உழைச்சதையையும், கொழுப்பையும் கரைத்தான்;<br />இன்றையவர்கள் உடல் உழைப்புக் குறைந்தவர்கள்&#8230;அதன் பாதிப்பே பல இருதயவியாதிகள்; அமேசன் காட்டுக்குள்ளும்;இந்தோனெசிய;ஆபிரிக்கக் காட்டுக்குள்ளும் இன்றும் நாகரீகத்தில் சுவடுதெரியாமல்; உடம்பில் எதையும் மறைக்காத ஒழிவுமறைவற்ற  பழங்குடி மக்கள் ,வேட்டையே பிரதான தொழில் கால்நடை வளர்ப்பு பக்கத்தொழில் அவர்களில் 80 வயதைக்கடந்த முதியோர் பலர் உள்ளார்கள். மாமிசம் அவர்களைக் கொல்லவில்லை.மகிழ்வுடன் பலகாலம் வாழ்கிறார்கள்.<br />இந்தியத் துணைக்கண்டத்தைத் தவிர உலகில் மாமிசம் கூடாது; எனும் கொள்கையுடையோர் உண்டா?,<br />அவர்கள் எல்லாம் சொற்ப வயதில் செத்தாவிட்டார்கள். அவர்கள் தானே நம்மை வந்து 400 வருடங்களுக்கு மேல் அடிமையாக வைத்திருந்தார்கள். இன்றைய நவீனங்கள் அவர்கள் மாமிசம் சாப்பிட்டு உலகுக்குப் போட்ட பிச்சை.<br />அதனால் நான் என்ன சாப்பிடுகிறோம் என்பதல்ல பிரச்சனை. எந்த அளவு உடல் உழைத்து கலோரியை எரிக்கிறோம் என்பதே!! பிரச்சனை.<br />இன்று &#8230;எதைச்சாப்பிட்டாலும் நோய் வரும்; இன்றைய மரக்கறிகளும் ,பழங்களுமே நச்சுத் தன்மையுடையவையே!!<br />காற்றுக்கூட சுத்தமில்லை. இதையெல்லாம் யோசித்தால் ;சட்டையைக் கிழித்துக் கொண்டு தெருவில் ஓட வேண்டும்.<br />அதனால் மரக்கறி உணவு சாப்பிட ஆசைப்படுவதோ;அதைப் பழக்கமாக உடையதோ உங்கள் தனிப்பட்ட விரும்பமாக இருக்கட்டும்.<br />இவற்றைப் பொதுமைப் படுத்த முயலவேண்டாம்<br />மனிதன் தன் வாழ்விடத்துக்கமைய தன் உணவை நிர்ணயிக்க வேண்டியுள்ளது.எஸ்கிமோவும்;மங்கோலியரும்..கோதுமைக்கும்,நெல்லுக்கும் கத்தரிக்காயுக்கும் எங்கே போவது.<br />முதல் இந்திய சமுதாயமாகிய நாம் மனிதனை மனிதனாக மதிப்பதைப் பழகட்டும். அதற்குப் பின் என்ன?? சாப்பிடுவது, உடுப்பது என்பதை யோசிப்போம்.<br />யோகன் பாரிஸ்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>கல்வெட்டு (எ) பலூன் மாமா இவரால் </title>
		<link>http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comment-541</link>
		<dc:creator>கல்வெட்டு (எ) பலூன் மாமா</dc:creator>
		<pubDate>Wed, 17 Jan 2007 14:20:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comment-541</guid>
		<description>//சந்நியாசியாகப் போனால் ஒருவேளை நினைத்தபடி வாழமுடியுமோ?//&lt;br/&gt;&lt;br/&gt;///கல்வெட்டு...ம்ம்...புரியுது! புரியுது!!///&lt;br/&gt;&lt;br/&gt;ஆஹா..சீனு நீங்க பிரேமானந்தா, ஜெயேந்திரர் அல்லது இப்ப சமீபத்தில் மாட்டிக்கிட்ட பாஸ்டர் ரேஞ்சில் யோசிச்சு  புரியுது.. புரியுதுன்னு சொல்றீங்க &lt;br/&gt;&lt;br/&gt;அதுக்காக சந்நியாசிக போக விரும்பல (அட நம்புங்க) குறைந்த பட்சம் இந்த பட்டு மேட்டரிலாவது பாவம் பண்ணாமல் இருக்கலாம் என்றுதான்</description>
		<content:encoded><![CDATA[<p>//சந்நியாசியாகப் போனால் ஒருவேளை நினைத்தபடி வாழமுடியுமோ?//</p>
<p>///கல்வெட்டு&#8230;ம்ம்&#8230;புரியுது! புரியுது!!///</p>
<p>ஆஹா..சீனு நீங்க பிரேமானந்தா, ஜெயேந்திரர் அல்லது இப்ப சமீபத்தில் மாட்டிக்கிட்ட பாஸ்டர் ரேஞ்சில் யோசிச்சு  புரியுது.. புரியுதுன்னு சொல்றீங்க </p>
<p>அதுக்காக சந்நியாசிக போக விரும்பல (அட நம்புங்க) குறைந்த பட்சம் இந்த பட்டு மேட்டரிலாவது பாவம் பண்ணாமல் இருக்கலாம் என்றுதான்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>சீனு இவரால் </title>
		<link>http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comment-540</link>
		<dc:creator>சீனு</dc:creator>
		<pubDate>Wed, 17 Jan 2007 14:09:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comment-540</guid>
		<description>//சந்நியாசியாகப் போனால் ஒருவேளை நினைத்தபடி வாழமுடியுமோ?//&lt;br/&gt;கல்வெட்டு...ம்ம்...புரியுது! புரியுது!!</description>
		<content:encoded><![CDATA[<p>//சந்நியாசியாகப் போனால் ஒருவேளை நினைத்தபடி வாழமுடியுமோ?//<br />கல்வெட்டு&#8230;ம்ம்&#8230;புரியுது! புரியுது!!</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>சீனு இவரால் </title>
		<link>http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comment-539</link>
		<dc:creator>சீனு</dc:creator>
		<pubDate>Wed, 17 Jan 2007 14:08:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comment-539</guid>
		<description>பாலா,&lt;br/&gt;&lt;br/&gt;பாருங்க. உங்களுக்கு சப்போர்ட் கூடிக்கிட்டே போகுது...டோண்டு சாரும் களாத்தில் இறங்கிவிட்டார், உங்களுக்காக.&lt;br/&gt;&lt;br/&gt;//நீங்கள் பரவாயில்லை. நான் கடவுளுக்கு எதுவும் வாங்கிக் கொடுத்தது இல்லை.ஆனால் அடுத்தவாரம் நடக்கும் ஒரு குடும்பவிழாவுக்கு என்ன பட்டு கட்ட என்று கேட்கும் மனைவியை ஒன்றும் செய்ய முடியவில்லை.//&lt;br/&gt;&lt;br/&gt;ஆமாம் கல்வெட்டு. சில நேரங்கள் அதுவாக அமைகிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை தான். ஆனால், என்ன செய்வது? சென்ற வாரம் என் அம்மா வேண்டுதலுக்காக திருத்தணி சென்று (அவளால் போக முடியாது) 1005/- காணிக்கை செலுத்திவந்தேன். ஆனாலும் அவள் நிம்மதிக்காக செய்யத்தான் வேண்டியுள்ளது. கால் அறுவை சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பொழுது வேண்டிக்கொண்டதாம்.</description>
		<content:encoded><![CDATA[<p>பாலா,</p>
<p>பாருங்க. உங்களுக்கு சப்போர்ட் கூடிக்கிட்டே போகுது&#8230;டோண்டு சாரும் களாத்தில் இறங்கிவிட்டார், உங்களுக்காக.</p>
<p>//நீங்கள் பரவாயில்லை. நான் கடவுளுக்கு எதுவும் வாங்கிக் கொடுத்தது இல்லை.ஆனால் அடுத்தவாரம் நடக்கும் ஒரு குடும்பவிழாவுக்கு என்ன பட்டு கட்ட என்று கேட்கும் மனைவியை ஒன்றும் செய்ய முடியவில்லை.//</p>
<p>ஆமாம் கல்வெட்டு. சில நேரங்கள் அதுவாக அமைகிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை தான். ஆனால், என்ன செய்வது? சென்ற வாரம் என் அம்மா வேண்டுதலுக்காக திருத்தணி சென்று (அவளால் போக முடியாது) 1005/- காணிக்கை செலுத்திவந்தேன். ஆனாலும் அவள் நிம்மதிக்காக செய்யத்தான் வேண்டியுள்ளது. கால் அறுவை சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் பொழுது வேண்டிக்கொண்டதாம்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Anonymous இவரால் </title>
		<link>http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comment-538</link>
		<dc:creator>Anonymous</dc:creator>
		<pubDate>Wed, 17 Jan 2007 14:06:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comment-538</guid>
		<description>கல்வெட்டு மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.</description>
		<content:encoded><![CDATA[<p>கல்வெட்டு மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>சீனு இவரால் </title>
		<link>http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comment-537</link>
		<dc:creator>சீனு</dc:creator>
		<pubDate>Wed, 17 Jan 2007 13:52:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comment-537</guid>
		<description>ஹரி சொல்லுறத கேட்டுக்குங்க பாலா...சிகரெட்டை விட்டுடலாம்...</description>
		<content:encoded><![CDATA[<p>ஹரி சொல்லுறத கேட்டுக்குங்க பாலா&#8230;சிகரெட்டை விட்டுடலாம்&#8230;</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>dondu(#4800161) இவரால் </title>
		<link>http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comment-535</link>
		<dc:creator>dondu(#4800161)</dc:creator>
		<pubDate>Wed, 17 Jan 2007 13:50:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://cnu77.wordpress.com/2007/01/17/%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%af%87%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d/#comment-535</guid>
		<description>சிகரெட்டை விடுவது ரொம்ப சுலபம். என் தோழன் ஒருத்தன் ஒரே மாசத்திலே முப்பது தடவை அதை செஞ்சான், அதாங்க சிகரெட்டை விடறதை சொன்னேன். :))))&lt;br/&gt;&lt;br/&gt;நான் கூட சிகரெட் பிடிக்கிறேன். வருஷத்துக்கு 12 என்று கணக்கு. மாசத்துக்கு ஒண்ணு, ஒரு மாசம் விட்டுப் போனா அடுத்த மாதத்துக்கு கேரி ஓவர் செய்வதில்லை.&lt;br/&gt;&lt;br/&gt;அந்த முறையிலே நான் கடைசி சில ஆண்டுகளா சிகரெட்டை பிடிக்கவில்லை.&lt;br/&gt;&lt;br/&gt;அன்புடன்,&lt;br/&gt;டோண்டு ராகவன்</description>
		<content:encoded><![CDATA[<p>சிகரெட்டை விடுவது ரொம்ப சுலபம். என் தோழன் ஒருத்தன் ஒரே மாசத்திலே முப்பது தடவை அதை செஞ்சான், அதாங்க சிகரெட்டை விடறதை சொன்னேன். <img src='http://s.wordpress.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> )))</p>
<p>நான் கூட சிகரெட் பிடிக்கிறேன். வருஷத்துக்கு 12 என்று கணக்கு. மாசத்துக்கு ஒண்ணு, ஒரு மாசம் விட்டுப் போனா அடுத்த மாதத்துக்கு கேரி ஓவர் செய்வதில்லை.</p>
<p>அந்த முறையிலே நான் கடைசி சில ஆண்டுகளா சிகரெட்டை பிடிக்கவில்லை.</p>
<p>அன்புடன்,<br />டோண்டு ராகவன்</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>
